<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20067751\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodicomments.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodicomments.blogspot.com/\x26vt\x3d-6344613719762392358', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் பின்னூட்டங்கள்

முகமூடி (ஒரிஜினல்) மற்ற பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் இங்கும்

 

என் அன்பின் அடிப்பொடி


ஒரு ஆள் பெரிய ஆளாய்ட்டான்றதுக்கு இன்னா நைனா அறிகுறி? அவுர அப்படியே ஃபாலோ பண்ண ஒரு கூட்டம் டெவலப் ஆய்கிச்சின்னாவா? ஒரு கூட்டம் இல்லன்னாலும் ஒரே ஒரு ஆளு என்ன ஃபாலோ பண்ணனும்னு ஆசப்படறாரு போலக்கீது நைனா... என் பேரு, என் ஃபோட்டோ எல்லாத்தையும் காப்பி பண்ணி புத்சா
http://mukamoodi.blogspot.com/ அப்படீன்னு ஒரு ப்ளாக் உருவாக்கியிருக்காரு நம்ம அல்லக்கை ஆவ ஆசப்படுற அடிப்பொடி... ஆனாக்கா அத்த வச்சி அடிப்பொடி பண்ற அட்டகாசம்தான் சரியில்ல போல... அதுல இருந்து வர பின்னூட்டங்கள்ல ஒரே கவிச்சி வாடைன்னு சொல்றாங்க... கவிச்சி வாடை கருத்துங்களோட patternஅ பாத்தா எளுதுன பே*னி ஆருன்னு ரொம்ப நாளு வலைஞருங்கோ ஒட்னே கண்டுகிறாங்கோ...


ஒத்தரு மேல் அபாண்டமாக பழி சொல்லக்கூடாது, ஆதாரம் இன்னான்னு முத்தான கருத்த புது வலைங்க செலரு கேக்குறாங்கோ. போலியோட நடவடிக்கை கிரிமினல் தனம்தான், இருந்தாலும், சிவில் பார்வையில பாக்க சொல்லோ எளுதுறவரு டைப் அடிக்கும்போது பக்கத்துல உக்காந்து பாக்கணும்னு இல்லைங்கோ..

$) ஒருத்தர் எளுதுற பாணி நெஜப் பேர்லயும் போலிப் பேர்லயும் ஒரே மாதிரி இருக்குது,
$) சில எடத்துல "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" ன்னு கருத்து விட்றாரு,
$) நிஜப்பெயரில் ஓப்பனா மிரட்றது + போலிப்பெயரில் அதை செயல்படுத்த ட்ரை பண்றது,
$) ஒருத்தர் ப்ளாக ஹேக் பண்ணப்போறேன்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுறது,
$) பதிவாளருக்கே தெரியாம பதிவுல இருக்கற மத்தவங்க பின்னூட்டத்த அழிக்கிறது

இத்தயெல்லாம் கண்டினியுஸா எல்லா எடத்துலயும் பண்றதே ஆதாரம்தான் நைனா... அதுவும் நம்ம ஹீரோ Xக்கு எதிரா எதுனா ஒரு கருத்து வந்திருச்சின்னு X நினைச்சா போதும், ஒட்னே அந்த கருத்தை சொன்னவரை நோக்கி மட்டும் ஆபாசமா தாக்குதல் வருது... அத இவரு இல்லாம இவரு ரசிகருங்க மன்றத்துல இருந்தா செய்றாங்கோ?

ஒருத்தர அவரு குடும்பத்த கற்பனையே பண்ண முடியாத கலீஜ் வார்த்தைங்கள்ல அர்ச்சனை செய்றது ஒரு டைப்பு. ஒருத்தரு பேர்ல ஒரு ப்ளாக் அக்கவுண்ட உருவாக்கிகிட்டு அதை யூஸ் பண்ணி அவர் கருத்து சொல்றது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கி மத்தவங்க பதிவுகளில் கலீஜ் பண்றது இன்னொரு டைப்பு. நம்ம சைக்கோ மன்னன் ரெண்டுலயும் டாப்புதான்...

இதுல செகண்டு டைப்புக்காகத்தான் போலி முகமூடி பதிவு உருவாக்கியிருக்கான்றது பளிங்கு மாதிரி தெரியுது. இதே மாதிரி டோண்டுவுக்கும் ஏற்கனவே ஒரு பதிவு கீது. எனக்கு காசி பேர்ல வந்த ஒரு ஆபாச பின்னூட்டத்தை ஃபாலோ பண்ணா காசி பேர்லயும் ஒரு போலி பதிவு உருவாக்கியிருக்கான் போல.

சரி இதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா. போற்றுவாரு போற்றட்டும், தூற்றுவாரு தூற்றட்டும் நம்ம கடன் பணி செய்து கிடப்பதேன்றதுதான் இவனால இப்ப நம்ம லேட்டஸ்ட் பஞ்ச். டாங்க்ஸ்பா அடிப்பொடி.

நம்மள பத்தி தெரிஞ்சவங்க அறிஞ்சவங்களுக்கு போலி பின்னூட்டத்தை ஈஸியா ஐடண்டிஃபை பண்ணிடலாம். ஆனாலும் நம்ம பேர்ல மோசமா பின்னூட்டம் வந்தா நம்ம பேர்ல எலிக்குட்டியை வச்சி பாருங்க, 8388322 ன்ற profile எண்ணும், On Blogger Since April 2005 றதும் தெரியும் (புத்சு ரீஜண்டா On Blogger Since December 2005) ... இது blogger only பின்னூட்ட பொட்டி வச்சிருக்கறவங்களுக்குத்தான் சரிப்படும்...

அத்தால இனி செலக்டிவா விட்ற பின்னூட்டங்களை "முகமூடி பின்னூட்டங்கள்" அப்டீன்ற இந்த ப்ளொக்ல சேவ் பண்றேன் சாமிங்களா...

***

அட நம்ம மேல திடீர்னு எதுக்குடா யாருக்கோ இவ்ளோ பாசம்னு ஒரு சம்சயம்.. அப்பால ஒருவேளை இதுதான் காரணமா இருக்குமோன்னு ஒரு விசயம் தோணிச்சி... நீங்களோ கூட்டி கழிச்சி பாருங்களேன்...


>> நம்ம ப.ம.க ஆட்சியில் பின்னூட்ட பகுதியில SK, Pradhivaadhi அப்படீன்னு ரெண்டு பேரு மங்குண்டான் அப்படீன்ற பேர்ல வாதம் செஞ்சவருகிட்ட தர்க்கம் பண்ணிகிட்டு இருந்தாங்க... அப்ப இப்படி ஒரு பின்னூட்டம்...

From : Anonymous Sent : 12/01/2005 9:44 PM

Dear SK and Pradhivaadhi, This maniac none other than the same old pervert from Malysia. After his recent marriage his level of insanity heightened beyond any repair. He is running a porno site and writing pornography under the name Rambo. His other business is blackmailing fellow netizens and damaging their repute. Mugamoodi please ban this retarded fellow from your site. Beware of this retarded guy and stay away from him


*

இந்த பின்னூட்டத்த நானே அழிச்சிருப்பேன்... ஆனா பாருங்க காலையில எழுந்து பார்த்தா, மேலே கண்ட பின்னூட்டத்த எழுதியவரை, ஒரு பெயரை குறிப்பிட்டு யூகம் செய்து அவரின்
பரம்பரையையே இழுத்து இருட்டில் உலவும் திருவாளர். ஓநாயார் தனது வழக்கமான பாணியில் அர்ச்சனை செய்திருந்தார்... அனைத்தையும் அழித்து இதை மட்டும் விட்டுவைத்தேன்.. ஏன் :: நாமலும் கவர்மெண்டு மாதிரி... மிரட்டி காரியம் சாதிக்க நினைத்தால் கொஞ்சம் கஷ்டம்... ஓநாயார் சொல்றத கீழ பாருங்க... இங்கன && அப்படீங்கற இடத்துல இருந்த வசவு வார்த்தைகள்ல தெரியுற கற்பனைய படிச்சி ஒரே தமாஷ்.. ஏன்னா அவன் சொல்ல சொல்ல அவனும் அவன் குடும்பத்தை சார்ந்தவங்களும் என் கற்பனைல வந்தத தவிர்க்க முடியல... pervertதான், அதுக்காக இப்படியா? இப்பல்லாம் அவன் திட்ட பாத்த சிரிப்புதான் வருது.


*

From : ரேம்போ Sent : 12/02/2005 12:15 AM 


டேய் முகமூடி, &&amp;amp;amp;amp;amp; போட்டு &&&, அழிச்சா அதையும் சேத்து அழி. இல்லையெனில் உனது &&&&&&&&&&&&.

*

From : ரேம்போ Sent : 12/02/2005 12:17 AM


டேய் முகமூடி, &amp;amp;amp;amp;amp;&& நீ என்ன எல்லா &&& &&& &&&& பேப்பயலே, &&&&&&&&&.

*


From : S.K (போலி) Sent : 12/02/2005 05:11 PM


&amp;amp;amp;amp;amp;&&&& && போட்டு &&&, முகமூடி நாயே, அதை அழிக்கும்வரை ஓயமாட்டேன்.

*

From : மாயவரத்தான் (போலி) Sent : 12/02/2005 05:14 PM

&amp;amp;amp;amp;amp;amp;amp;& &&& &&& முகமூடி, அழிக்கும்வரை ஓயமாட்டேன் &&& &&& &&& &&& நான் ஒ&&&.


*

இதே ரேஞ்சுல தம் முயற்சியில் சற்றும் மனம் தளரா விக்கி மாதிரி ஏகப்பட்ட திட்டு... நமக்குத்தான் முள்கிரீடம் பஞ்சு மெத்தை (யாருப்பா அது, அந்த வசனத்த கொஞ்சம் சொல்லுங்க)

*

From : முகமூடி Sent : 12/02/2005 05:26 PM

புதிதாக S.K , மாயவரத்தான் என்ற போலி பெயர்களில் பின்னூட்டம் என்ற பெயரில் ஏதோதோ எழுதுபவருக்கு :: உமக்கு என்ன வேண்டும், ஏன் இங்கே வந்து இப்படி கத்த வேண்டும் என்று
கெட்ட வார்த்தை இல்லாமல் சொல்லவும்... அதுவரை உமது பின்னூட்டத்தால் ஏதொரு பயனும் இல்லை...


* (சாயம் வெளுக்கும் கதை)

From : மாயவரத்தான் (போலி) Sent : 12/02/2005 05:37 PM

முகமூடி &&amp;amp;amp;amp;amp;amp;amp;& &&& &&&, மேலே அனானியாக வந்த மாயவர்த்து &&& பார்ப்பன &&& ஒரு கருத்து எழுதி இருக்கிறது. அது உண்மை இல்லை என்றாலும் எனக்கு அதனைப் பற்றி விளக்க வேண்டி இருந்தது. எனவே விளக்கினே. ஆனால் நீ அவனுடையதை வைத்து விட்டு என்னுடையதை அழித்து இருக்கிறாய். எத்தனை மணியானாலும் அதனை நீ அழிக்கும்வரை நான் ஓய மாட்டேன். இல்லை எனில் எனது கருத்துக்களை வெளியில் வரச் செய்.

*

From : S.K (போலி) Sent : 12/02/2005 05:39 PM

முகமூடிப் &amp;amp;amp;amp;amp;amp;amp;&&& &&& &&&, மாயவரத்தானை திட்டுவதை நிறுத்தி விட்டு அடுத்து உன்மேல் பாயப்போகிறேன். &&&&&&&&. உன்னால் ஆனதைப் பார்.


*

From : முகமூடி Sent : 12/02/2005 06:01 PM

மாயவரத்தான் என்ற போலி பெயரில் எழுதியவருக்கு :: // முகமூடி &amp;amp;amp;amp;amp;amp;amp;&&, மேலே அனானியாக வந்த &&& ஒரு கருத்து எழுதி இருக்கிறது. அது உண்மை இல்லை என்றாலும் எனக்கு அதனைப் பற்றி விளக்க வேண்டி இருந்தது. எனவே விளக்கினே. ஆனால் நீ அவனுடையதை வைத்து விட்டு என்னுடையதை அழித்து இருக்கிறாய். எத்தனை மணியானாலும் அதனை நீ அழிக்கும்வரை நான் ஓய மாட்டேன். இல்லை எனில் எனது கருத்துக்களை வெளியில் வரச் செய். //

மூன்றாவது மனிதரை பற்றி ஏதும் அவதூறாக இருப்பின் சம்பந்தப்பட்டவர் ஒரு சிறு விளக்கம் (தனி அஞ்சலாக இருப்பினும்) கொடுத்தால் அழிக்கப்போகிறேன். ஆனால் நீரோ
சம்பந்தப்படாதவர், நீர் எதற்கு நேற்றிலிருந்து கூச்சல் போடுகிறீர்..

நான் உம்மை போன்றவர்களிடம் பேசுவதில்லை. நிர்ப்பந்தங்களின் பேரில் எதுவும் செய்ய இயலாது. கேவலமாக ஏகப்பட்ட பேரை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டால் அழித்து விடுகிறேன்.
இல்லையெனில் நீர் செய்து கொண்டிருக்கும் திருப்பணியை தொடர்ந்து செய்யவும். அது உமக்கு எதிரான சாட்சியத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.. realise or not lot of people made
complaints about you. proxies/anonymizers ஆகியவை மிகவும் புத்திசாலித்தனமானது என்று நீர் நினைக்கலாம்.. firewalls பின்னால் ஒளிந்திருப்பதாக நீர் நினைத்துக்கொண்டிருக்கலாம்... இன்று மறைந்திருந்து ஒண்ணுக்கு அடிப்பது சுகமாக தெரியலாம் ஆனால் தனிமை உணர வைக்கும் மனதின் கசடுகளை... யாரும் சைக்கோக்களின் கைதுக்கு வருத்தப்படப்போவதில்லை...


*

From : ஓய ஒழுக்க Sent : 12/02/2005 7:11 PM

மன்னிப்பா. எத்தனை வருஷமானாலும் உன்னை நான் திட்டிக்கொண்டிருப்பேன். உன்னால் முடிந்ததை செய்யுடா &amp;amp;amp;amp;amp;amp;&&& &&&&. பாப்பான் எல்லாம் &&&&.


^^^^^^^^

நெலம எப்படி போவுது பாருங்க... சரி கொஞ்சம் வேலதான்.. ஆனாக்கா என்ன இனி நம்ம பின்னூட்டங்கள சேமிச்ச மாதிரி ஆச்சி... பின்னால திரும்பி பாக்க வசதிதான...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::

சரி, உங்க கருத்து ??